அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் செல்ல அனுமதி
May 10, 2012 03:23 pm
இன்று தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில், காலை 6 மணி தொடக்கம் மாலை 6
மணிவரை அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் செல்ல முடியும் என
சுற்றாடல்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா இன்று (10) பாராளுமன்றில்
தெரிவித்துள்ளார். (அத தெரண)
No comments:
Post a Comment